Sify Tamil Monday, Sep 8, 2008
Sify Tamil
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Uyirmmai >> April05
Uyirmai
•   ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
தமிழ் இலக்கியத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் கூச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கின்றன.
•   விவாதத்தைத் தொடரலாம்
தொழில் அக்கறையுடனும், கொஞ்சம் சமூகப் பொறுப்புடனும் எடுக்கப்பட்ட சினிமாக்கள் பலவற்றையும் பார்த்து விடுவதும், பேசிக்கொள்வதும் தமிழ் சினிமாவின் பார்வையாளர் உளவியலாக இருக்கிறது. அந்தப் பொது உளவியலில் எந்தவித மாற்றமுமின்றிக் 'காதல்' படமும் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான கூடுதல் அக்கறை இப்படி விவாதிக்கப்படுவதுதான்; காதல் பார்க்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை
•   அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு
உயிர்மை இதழில் அசோகமித்திரனுக்கு நடந்த பாரட்டுக்கூட்டம் பற்றிய செய்தியைப் படித்தேன். தமிழிலக்கியத்தின் பெரும்படைப்பாளியாகக் கருதப்படும் ஒருவருக்கு அவரது முதிர்ந்த வயதில், அவரது வாழ்நாளிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட அப்பாராட்டுக் கூட்டத்தில் சுந்தரராமசாமி ஆற்றிய உரையில் இருந்த எள்ளல் தொனி குறித்துப் பலரும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
•   தம்பி
பெயர் எம். சரவணகுமார். எம். ஏ., ஆங்கில இலக்கியம்; ஒரு தனியார் கல்லூரியில் வேலை; கரிய திடமான உடல்; கன்னங்கரிய நறுக்கப்பட்ட மீசை. நான் மேஜை மீது முன்னால் சாய்ந்து அவனை உற்றுப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போது நோயாளிக்கு அது ஒரு ஆய்வுப்பார்வை என்று படக்கூடாது.
•   எரியும் வீடு
அது ஒரு தேவடியாகுடி என்று துளிகூட சந்தேகம் வராது. பார்த்தால், கோயில் என்று வர்ணித்துவிட முடியாது என்றாலும், அதை ஒரு விடுதி என்றும் கருதிவிட முடியாது. ஷாம்தான் உறுதியாக, என்னை அங்கே அனுப்பி வைத்தார். 'உனக்கு ஒரு பிரச்சினையும் வராது.
•   பெண்களும் அறிவியலும்
பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களைக் கூறமுடியுமா? என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி. ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ், சி. வி. ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் அறிவியலில் பெண்கள் இல்லையா? இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா?
•   கலைநயமிக்க மதுக்குவளைகள்
16 ஆம் நூற்றாண்டின்
இறுதி வருடங்களில் ஓர்நாள்
அழகிய மரமஞ்சங்கள் செய்யும் தச்சன் ஒருவனை
கிழக்கிலிருந்து பாயும்
ஒரு நதிக்கரையோர சிறுநகரத்தில்
•   கவிதை:மழை உடல் கொண்டவன்
வெயில் ருசித்தவாறு ஐஸ்கிரீம் கடிக்கும்
மழை உடல் கொண்டவன் மீது
சொட்டுச் சொட்டாக உதிர்கிறது
முன்பு பெய்த மழை.
•   கடிதங்கள்
யதார்த்தத் தளத்திலிருந்து பாய்ந்து அதிபுனைவைத்தொட்டு மீளும் சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகனின் 'அறைகள்' சிறுகதையைக் கூறலாம்
•   திரைப்படம்:ப்ளாக்
பாலிவுட் மெய்யாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதன் தயாரிப்புகள் மசாலா என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டு பரிகாசத்திற்குள்ளாகின.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us