| More in Tamil |
| |
150ஆவது ஆண்டுவிழா
சென்னை பல்கலைக்கழகத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.
|
| |
பல்கலைக்கழகத்துக்கு உதவி
சென்னையில் இன்று நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று கெளரவ டாக்டர் பட்டம் பெற்று ஏற்புரை நிகழ்த்திய முதலமைச்சர்,
பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் வழிகாட்டு குழு தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் இணைந்து தாமும் இன்று பட்டம் பெற்றது
மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
|
| |
முன் ஜாமீன் தள்ளுபடி
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
|
| |
நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும்
அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான ஹோவார்ட் பெர்மான், அணுகுண்டு சோதனையில் இந்தியா ஈடுபட்டால் அதற்கு அளித்துவரும் எரிபொருள் சப்ளையை அமெரிக்கா உடனடியாக நிறுத்திவிடும்
|
| |
இஸ்ரேல் சிறையில் தமிழர்கள்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியவர்களிடம் ஏமாந்த 25 இந்தியர்கள் இஸ்ரேல் நாட்டில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் தமிழர்கள்.
|
| |
தமிழகம்: 600 மெகாவாட் மின்சாரம்
மத்திய அமைச்சர்கள் ஷிண்டே, சந்தோஷ் ஆகியோருடன் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் கடும் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
|
| |
எருது ஆட்டத்துக்கு தடை
சேலம் சங்ககிரி பகுதியில் எருது ஆட்டம் என்னும் வீர விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
|
| |
ஸ்பென்சரில் தீவிபத்து
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
|
| |
சோனியாவுக்கு வரவேற்பு
ஈரோட்டில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஈரோடு வந்தார்.
|
| |
மத்திய அரசு பதவிவிலகவேண்டும்-பிஜேபி
அணு சக்தி ஒப்பந்த விஷயத்தில் நாட்டிற்கும், நாடாளுமன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்து விட்டதால், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு ராஜினமா செய்யவேண்டும்
|
|
>>More Headlines
|