Sify Tamil Sunday, Sep 7, 2008
Sify Tamil
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Kalachuvadu >> Jan05
Kalachuvadu January 2005 Issue
Kalachuvadu
•   பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)
பல்வேறு காலகட்டங்களிலிருந்தும் பல இடங்களிலிருந்தும் இக்கவிதைகள் பெறப்பட்டிருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவி நம்முடன் உரையாடுகின்றான் -நெருக்கமான நண்பனைப் போல.
•   விவாதம்: சாதி அடையாளமும் வரலாறும்
1950-70களில் இருந்த தமிழ் அடையாளம் இந்தியத்துவத்தில் கரைந்துபோய்விட்ட நிலையில் மீண்டும் சாதிய அடையாளங்களை நிலைநிறுத்தும் போக்கு தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது...
•   தேவையற்ற சர்ச்சை
இந்தத் தேவையற்ற சர்ச்சையின் அடிப்படை 1989 வாக்கில் ஒரு பெயர் தெரியாத அத்வைதத் துவேஷி சில உள்நோக்கங்களுக்காகக் காஞ்சி மடத்தைப் பற்றிப் பழித்து வெளியிட்ட ஒரு துண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் ஆகும்.
•   அம்மா காட்டிய வீடு
என் கலப்புத் திருமணம் காரணமாக என் ஆச்சாரமான உறவினர்களில் யாரையெல்லாம் கண்டு அம்மா பயந்தாரோ, அவர்கள் குடும்பங்களில் எல்லாம் பின்னாளில் கலப்புத் திருமணங்கள் நடந்தன. இப்படிப் பல மாற்றங்களைக் கண்ட அவர் தனக்கிருந்த தெய்வ நம்பிக்கையை இழக்கவில்லை.
•   உமாமஹேஸ்வரி கவிதைகள்
•   பிற்போக்கு சக்திகளுக்குள் நடைபெறும் மோதல்
சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்த்து என்னால் சந்தோஷம் அடைய முடியவில்லை. காரணம் இந்த நிகழ்வுகள் எல்லாம் ஜெயலலிதாவின் செல்வாக்கை உயர்த்த உரமாகின்றன. ஜெயலலிதா போன்ற ஒரு மக்கள் விரோத அரசியல்வாதியின் கரங்கள் வலுப்பெறுவது ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் ஆபத்தானது.
•   செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்
தமிழ்நாட்டில் குகைகள் பலவற்றில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கி, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் துறவிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பதற்குத் தொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன. நன்னீர் ஊற்று அல்லது ஓடைகளுக்கருகில் உள்ள குகைகளே இவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டன.
•   தலையங்கம்: புற்றுநோய்க்கு வேப்பிலை சிகிச்சை
சுதந்திரமடைந்து 40 ஆண்டுகளுக்குள் நமது நாடாளுமன்றம் சுமார் 4000 சட்டங்களை இயற்றியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டபோது குறைந்தபட்ச உறுப்பினர்கள்கூட (1/10) அவையில் இல்லையென்பது வேதனையளிக்கும் உண்மை.
•   ஐயா, என் ஒன்பது வரிகளை வெளியிடுவீர்களா?
இன்று சமூக மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கும் விரும்புவதுபோல் காட்டிக்கொள்கிறவர்களுக்கும் கிடைக்கும் வெளி, சமூக மாற்றத்தை விரும்பாதவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஊடகங்களின் துணையின்றியே அவர்கள் சமூகத்தைப் பாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
•   சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us