|
| |
மதுமிதாவின் பாயுமொளி நீ எனக்கு: வாசக அனுபவம்
சங்ககாலத்தில் காதலைப் புலவர்கள் அணுகிய விதத்தை இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் நினைவுறுத்துகின்றன. ஆண்டாளும் நினைவுக்கு வருகிறார். காதலைப் பற்றி எழுதுபவர்கள் வள்ளுவரின் காமத்துப் பாலையும் ஆண்டாளையும் முழுமையாக முதலில் படித்துவிட வேண்டும் என்று நான் சொல்வதுண்டு. மதுமிதா படித்திருக்கிறார் போல. காதலின் மென்மையும், உணர்வுப் பாங்கும் அப்படியே வந்துள்ளன.
|
| |
கண்டுணர்ந்த காந்தி þ 3
விவரம் தெரிகிறவனாக வளர்ந்தபோதுதான், அந்த ஆசிரியை ஒருநாள்கூட பர்தா (கோஷா) அணிந்து வகுப்புக்கு வரவில்லை என்பது புரியவந்து, அந்த ஆசிரியை மீதான மதிப்பு அதிகமானது. பெண் விடுதலை குறித்த ஒரு செயலாக அவர் பர்தா அணியாததை நான் அப்போதும் இப்போதும்பார்க்கிறேன். காந்தியடிகளும் இந்தக் கோஷா அணிவதை விமர்சித்தவர்தான். "கத்தியவாரில் அப்பொழுது ஒரு விசித்திரமான, உபயோகமற்ற, காட்டுமிராண்டித்தனமான பர்தா முறை (கோஷா முறை) இருந்தது" என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார் காந்தி.
|
| |
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று þ வாசக அனுபவம்
நாஞ்சில் நாடன் என்ற பெயர் முதலில் என் பார்வையில் பட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது அந்தப் பெயர்என்னை ஈர்க்கவில்லை.
|
| |
கண்டுணர்ந்த காந்தி þ 2
காந்தி பற்றிய தொடருக்குப் பொதுவிலும் தனிமடலிலும் கிடைத்திருக்கிற எதிர்வினைகள் உற்சாகமளிக்கின்றன. காந்தியின் மீதான ஆர்வம் தணியாத நெருப்பாய் மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருப்பதற்கான இன்னோர் ஆதாரமாக இந்த எதிர்வினைகளை எடுத்துக்கொள்கிறேன்.
|
| |
கண்டுணர்ந்த காந்தி
இத்தொடருக்குக் "காந்தி தரிசனம்" என்று தலைப்பிடலாம் என நினைத்தேன். "பழமையாக இருக்கிறது. கவர்கிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று நண்பர்கள் சொன்னார்கள்.
|
| |
பி.கே. சிவகுமார் þ ஓர் அறிமுகம்
சென்னையில் பிறந்த சிவகுமாரின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். பெற்றோர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். இலக்கியப் பாரம்பரியமுடைய குடும்பம்.
|
|
>>More Headlines
|