|
| |
அம்மா தினம்
மே, 11 - அம்மா தினம் என்று அமெரிக்கா முழுவதும் அனுசரித்தார்கள்.
|
| |
எங்கும் பிளாஸ்டிக் மயம்!
ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினமாக அனுசரிக்கப்பட்டது. உலகில் எத்தனை பேருக்கு பூமி தினம் என்றால் என்ன, அதற்குத் தங்களால் ஏதாவது செய்ய முடியுமா என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைத்ததா என்று தெரியவில்லை.
|
| |
மகன் கடமை மட்டுமா?
சென்ற வாரம் அமெரிக்காவில் என் கணவரின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தேன்.
|
| |
மனிதனை மனிதன் வணங்கலாமா?
தென்கொரிய ஜனாதிபதியாக இருந்து சென்ற பிப்ரவரி மாதம் பதவி விலகிய ரோ-மூ ஹ்யூன் என்பவர், தென்கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் தான் பிறந்த, தன் சொந்த ஊரான போங்கா என்னும் சிறிய கிராமத்தில் வசிக்கத் தொடங்கியிருக்கிறார். இவர் அங்கு குடியேறியதிலிருந்து அந்த ஊருக்கு ஒரு மவுசு ஏற்பட்டிருக்கிறது.
|
| |
காஸ்ட்ரோ
நான் சமீபத்தில் சி·பிக்கு கியூபா பற்றி எழுதிய இரண்டு கட்டுரைகளில் காஸ்ட்ரோவின் சாதனைகள் என்று நான் கூறியவை, கியூபாவின்
|
| |
மனிதன் இவ்வளவு கொடியவனா?
என் தந்தையின் சிறுவயதுப் பிராயம் கிட்டத்தட்ட வறுமையில் கழிந்தது என்று சொல்லலாம். அவருடைய தந்தை செய்த எந்த வியாபாரமும் விருத்தி அடையாமல் போனதால் என் தாத்தாவால் குழந்தைகளுக்கு வசதிகள் எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை.
|
| |
அமெரிக்காவில் தடம் புரண்ட நீதி
ஆயிரத்தித்து தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி.
|
| |
கியூபா அதிபர் காஸ்ட்ரோ -2
கியூபாவில் ஆட்சியைப் பிடித்தவுடனேயே காஸ்ட்ரோ நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அந்நியர்களிடமிருந்த நிலங்களில் நாற்பது
சதவிகிதத்தை ஒரு வருடத்தில் அரசு திரும்ப எடுத்துக்கொண்டது. ஆயிரம் ஏக்கராவுக்கு மேலே வைத்திருந்த நிலச்சுவான்தார்கள் தங்கள்
நிலங்களை அரசிடமே கொடுக்க வேண்டியதாயிற்று.
|
| |
கியூபா அதிபர் காஸ்ட்ரோ -1
கியூபாவைத் தாங்கிக்கொண்டிருந்த காஸ்ட்ரோ என்னும் ஒப்பற்ற தலைவர், யாராலும் தடுத்து நிறுத்த முடியாத இயற்கை நியதியின்படி,
முதுமையினால் தன் பலத்தை இழந்து ஓய்வெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
|
| |
பெரியார் காட்டிய பாதை
பெரியார் படத்தை முதல் தடவையாகவும் பராசக்தி படத்தை மறு தடவையாகவும் பார்க்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது. பெரியார் வகுத்த
பாதையிலிருந்து எவ்வளவு தூரம் அவரின் வழிநடப்பவர்கள் விலகி இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது மனம் மிகவும் வேதனையுற்றது.
|
|
>>More Headlines
|